sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரத்த வாந்தி எடுத்து சிறைக்கைதி மரணம்

/

ரத்த வாந்தி எடுத்து சிறைக்கைதி மரணம்

ரத்த வாந்தி எடுத்து சிறைக்கைதி மரணம்

ரத்த வாந்தி எடுத்து சிறைக்கைதி மரணம்


ADDED : ஆக 03, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்,பள்ளிக்கரணை, நாராயணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 46. கடந்த மாதம், மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கில் கமலக்கண்ணனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ரத்த வாந்தி எடுத்து, கமலக்கண்ணன் மயக்கமடைந்தார். சிறை போலீசார் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், நேற்று உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us