sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆற்றங்கரையில் வசித்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கல்

/

ஆற்றங்கரையில் வசித்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கல்

ஆற்றங்கரையில் வசித்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கல்

ஆற்றங்கரையில் வசித்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கல்


ADDED : மார் 07, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைதாப்பேட்டை, அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, சத்யாநகரில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.

மொத்தம் 184 பேருக்கு மாற்று வீடு வழங்க, 'பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 பேர் உரிய ஆவணம் சமர்ப்பித்தனர்.

அவர்களுக்கு, பெரும்பாக்கத்தில் வாரிய குடியிருப்பில் வீடு வழங்கும் பணி துவங்கியது. நேற்று, 60 பேருக்கு வீடு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வீடு வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us