sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வியாபாரிகளை வெட்டிய 6 இளைஞர்கள் சிக்கினர்

/

வியாபாரிகளை வெட்டிய 6 இளைஞர்கள் சிக்கினர்

வியாபாரிகளை வெட்டிய 6 இளைஞர்கள் சிக்கினர்

வியாபாரிகளை வெட்டிய 6 இளைஞர்கள் சிக்கினர்


ADDED : மே 16, 2024 12:52 AM

Google News

ADDED : மே 16, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை,

பழைய வண்ணாரப்பேட்டை, ஜே.பி.கோவில் தெருவில் செருப்பு கடை வைத்துள்ளவர் உசேன், 42. கடை ஊழியர் யாசர் அசார்பெத், 36. நேற்று முன்தினம் கடைக்குள் புகுந்த ஆறு பேர் போதை கும்பல், 'ஓசி' செருப்பு கேட்டுள்ளனர். உசேன் தரமறுத்ததால், இருவரையும் வெட்டி அந்த கும்பல் சென்றது.

தொடர்ந்து, பழைய வண்ணாரப்பேட்டை, ராமானுஜர் தெருவில் உள்ள பஷீர்அகமது, 42, என்பவரின் உணவகத்தில் புகுந்தது. 'ஓசி' உணவு மற்றும் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், அவரையும் வெட்டி தப்பியது. வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், ராயபுரம், ஆனந்த முருகன், 19, நவீன்குமார், 19; பழைய வண்ணாரப்பேட்டை மதன், 19, பழைய வண்ணாரப்பேட்டைதரணி லோகேஷ், 21, சூர்யா, 19, சந்தோஷ்குமார், 19, ஆகிய ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதில், ஆனந்தமுருகன் பழைய குற்றவாளி ஆவார். பின், ஆறு பேரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us