sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி

/

மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி

மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி

மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி


ADDED : ஜூன் 25, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 36; ரயில்வே சீனியர் டெக்னீஷியன். இவர், நேற்று காலை, தன் ஸ்கூட்டரில் பெரம்பூருக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது, திருவொற்றியூர் - மாட்டுமந்தை மேம்பாலத்தில், திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், புஷ்பராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us