sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியிடம் அத்துமீறியோர் கைது

/

சிறுமியிடம் அத்துமீறியோர் கைது

சிறுமியிடம் அத்துமீறியோர் கைது

சிறுமியிடம் அத்துமீறியோர் கைது


ADDED : மே 26, 2024 12:21 AM

Google News

ADDED : மே 26, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். 40. இவர், நேற்று முன்தினம், தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

என் முதல் மனைவி பிரிந்து சென்றதால், கணவரை பிரிந்து வாழும் அக்கா மகள் மகேஸ்வரியை, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தேன்.

மகேஸ்வரிக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளாக, மகேஸ்வரி, ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமார் என்பவருடன் சேர்ந்து வாழ்கிறார்.

வளர்ப்பு மகளை நான் படிக்க வைக்கிறேன். இப்போது, இருவரும் சேர்ந்து, வளர்ப்பு மகளுக்கும் ஆபாச படங்களை அனுப்பி, தவறான வழிநடத்த முயல்கின்றனர்.

இது குறித்து, பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார் செந்தில் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us