sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 'காப்பு'

/

ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 'காப்பு'

ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 'காப்பு'

ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 27, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கோரமண்டல் விரைவு ரயில் நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த பயணியரை ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதில், ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டு, சோதித்த போது, அவரது பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

விசாரணையில், அவர், மேற்கு வங்கம் மாநிலம் முர்ஜிதபாத் பகுதியைச் சேர்ந்த ராணா மண்டல், 25, என்பதும், ஒடிசா மாநிலம்புவனேஸ்வரில் இருந்து ரயிலில், 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தியதும் தெரியவந்தது. இதன் மதிப்பு, 1.20 லட்சம்ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us