sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு

/

பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு

பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு

பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு


ADDED : செப் 14, 2024 12:28 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லி, கரையான்சாவடி வாணியர் தெருவில், 16 வயது வடமாநில சிறுமி, நீண்ட நேரமாக நின்றுள்ளார். அங்கிருந்தோர், அச்சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

பீஹாரில் இருந்து உறவினர்களுடன் 'டைல்ஸ்' ஒட்டும் வேலைக்கு வந்ததாகவும், எதிர்பாராத விதமாக உறவினர்களை தவறவிட்டு, வழி தெரியாமல் நிற்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த பெண் ஒருவர், இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறியுள்ளார்.

பூந்தமல்லி போலீசார் அந்த சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us