/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்
/
கழிவுநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்
ADDED : மே 16, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, சுனாமி நகர் குடியிருப்பில் ஆறு மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, கழிவுநீர் வெளியேறும் தொட்டி மேல் மூடி சேதமடைந்து அகற்றப்பட்டது.
தொட்டி திறந்த நிலையில் உள்ளதால், மனிதக் கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
வாரிய அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கழிவுநீர் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்டெல்லா, செம்மஞ்சேரி.