sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி வழிப்பறி

/

நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி வழிப்பறி

நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி வழிப்பறி

நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி வழிப்பறி


ADDED : மார் 15, 2025 12:50 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம், விருகம்பாக்கம், சத்யா நகரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 45. இவர், நேற்று முன்தினம், அரும்பாக்கத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று, அங்கிருந்து உறவினருடன் விருதாச்சலம் சென்றார்.

பின், அனைவரும் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, அரும்பாக்கம் மெட்ரோ பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர்.

அங்கிருந்து, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது, ஜெயஸ்ரீ மட்டும் கால்வலி காரணமாக பெறுமையாக நடந்து வந்தார்.

திடீரென ஜெயஸ்ரீயை வழிமறைத்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, கைப்பையை பறித்து தப்பினர். இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us