sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது

/

வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது

வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது

வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது


ADDED : ஜூலை 07, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, மணலி, பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் மோசஸ், 19. இவர் பெரியமேடு, மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள பாரம்பரிய அரிய வகை பழைய பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார். இவர், வியாசர்பாடி, நேரு நகர் 2வது தெருவில் உள்ள தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நின்றிருந்தபோது, அங்கு வந்த நால்வர் கும்பல் மோசஸை தாக்கி, 1,000 ரூபாய் பறித்து சென்றனர்.

வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அரவிந்த், 19, முல்லை நகரைச் சேர்ந்த கிேஷார்குமார், 21, கென்னடி நகரைச் சேர்ந்த சந்தோஷ், 20, நேரு நகரைச் சேர்ந்த முஜித், 20, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us