sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

/

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 10, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கீழ்ப்பாக்கம், மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ், 68; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.

இவரது மகள் பலமுறை, ரயில்வே பணிக்கான தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளினி தேவி, மைக்கேல் மற்றும் புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன் ஆகியோர், அமைச்சர் கோட்டாவில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஜார்ஜ், 2022ம் ஆண்டு ஏப்., 7ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரையிலுமாக, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

இதையடுத்து, பணமோசடி குறித்து, ஜார்ஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தலைமை செயலக காலனி போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us