sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.2.66 லட்சம், ஐ - போன் புளியந்தோப்பில் 'ஆட்டை'

/

ரூ.2.66 லட்சம், ஐ - போன் புளியந்தோப்பில் 'ஆட்டை'

ரூ.2.66 லட்சம், ஐ - போன் புளியந்தோப்பில் 'ஆட்டை'

ரூ.2.66 லட்சம், ஐ - போன் புளியந்தோப்பில் 'ஆட்டை'


ADDED : மே 13, 2024 12:54 AM

Google News

ADDED : மே 13, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு:சென்னை, ஏழுகிணறு, 7வது தெருவைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா, 44; ஏழுகிணறு பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இறைச்சி வாங்க, புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்திற்கு சென்றார்.

அப்போது, 2.66 லட்சம் ரூபாய் மற்றும் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஐ - போன்' ஆகியவற்றை, தன், இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து சென்றார்.

இறைச்சி வாங்கிய பின், பணம் எடுப்பதற்காக, அதிகாலை 4:50 மணிக்கு வாகனத்தை பார்த்த போது, 'சீட்' லாக் உடைக்கப்பட்டு, பணம் மற்றும் மொபைல்போன் திருடு போனது தெரிந்தது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us