sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

564 பேரிடம் ரூ.45 கோடி மோசடி: இயக்குனர்கள் கைது

/

564 பேரிடம் ரூ.45 கோடி மோசடி: இயக்குனர்கள் கைது

564 பேரிடம் ரூ.45 கோடி மோசடி: இயக்குனர்கள் கைது

564 பேரிடம் ரூ.45 கோடி மோசடி: இயக்குனர்கள் கைது


ADDED : ஆக 07, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அதிக வட்டி தருவதாக, 45 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் இவரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில், 'புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக, சென்னையைச் சேர்ந்த மோகன், சுப்பிரமணியன், வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், சீட்டு பணத்திற்கான முதிர்ச்சி காலம் முடிந்தும் பணத்தை திரும்பத் தராமல், 45 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை அசோக் நகரில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், 564 பேர் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன், சுப்பிரமணியன் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us