sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது

/

ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது

ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது

ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது


ADDED : ஜூலை 19, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வஜோதி, 67. மே 4ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அவர், 'அம்பத்துார் அடுத்த புத்தகரம் கிராமத்தில் தனக்கு சொந்தமாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,580 சதுர அடி நிலம் இருந்தது.

'ஆள்மாறாட்டம் செய்து, என் கையெழுத்தை போலியாக இட்டு, ஏழுமலை என்பவருக்கு, என் நிலம் விற்கப்பட்டுள்ளது. என்னை ஏமாற்றியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நில மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கொளத்துார், கலெக்டர் நகரைச் சேர்ந்த வேல்முருகன், 40, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us