sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'

/

தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'

தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'

தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'


ADDED : ஜூன் 04, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடி, பாலமுருகன் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன யாதவ், 44; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், மே 27ம் தேதி, 'ஆன்லைன் டாஸ்க் பிசினஸ்' என்ற விளம்பரத்தை பார்த்து, மொபைல் போன் ஒன்றிற்கு வாட்ஸாப் வழியாக தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, வாட்ஸாப் வழியாக 'டாஸ்க்' வந்த நிலையில், அதை முடித்ததும், சிறிது பணம் வந்துள்ளது.

மேலும் 3,000, 10,000, 30,000 ரூபாய் செலுத்திய நிலையில், பணம் வரவில்லை. அவர்களிடம் விசாரித்த போது, 50,000 ரூபாய் அனுப்பும்படி கூறியுள்ளனர்.

அதையும் அனுப்பிய நிலையில், 93,000 ரூபாய் திரும்ப வரவில்லை. இது குறித்து புகாரின்பேரில் வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us