sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரி மதகு 'ஷட்டர்' பணி வரும் 29ல் ஒப்பந்ததாரர் தேர்வு

/

ஏரி மதகு 'ஷட்டர்' பணி வரும் 29ல் ஒப்பந்ததாரர் தேர்வு

ஏரி மதகு 'ஷட்டர்' பணி வரும் 29ல் ஒப்பந்ததாரர் தேர்வு

ஏரி மதகு 'ஷட்டர்' பணி வரும் 29ல் ஒப்பந்ததாரர் தேர்வு


ADDED : மே 24, 2024 12:05 AM

Google News

ADDED : மே 24, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது, அவற்றில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதற்காக, மதகுகளை ஹைட்ராலிக் முறையில், ஊழியர்கள் திறக்கின்றனர். இதை, தானியங்கி முறையில் அமைப்பதற்கு, அரசிடம் 32 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், 19.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், சிறப்பு 'சாப்ட்வேர்' உருவாக்கப்படவுள்ளது.

அதன்பின், தானியங்கி முறையில் இயங்கும் புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தேர்வு, வரும் 29ம் தேதி நடக்கவுள்ளது. கட்டுமானம் செய்யும் நிறுவனம் வாயிலாக, ஐந்து ஆண்டுகள் வரை இயக்கம் மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் வகையில், ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக ஷட்டர்கள் திறக்கும் வகையில், பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us