sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கொலை வழக்கில் ஏழு பேர் சரண்

/

கொலை வழக்கில் ஏழு பேர் சரண்

கொலை வழக்கில் ஏழு பேர் சரண்

கொலை வழக்கில் ஏழு பேர் சரண்


ADDED : ஜூலை 04, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 41. மேளம் செய்து கொடுப்பதுடன், நிகழ்ச்சிகளுக்கு மேளம் அடிக்கவும் சென்று வந்துள்ளார்.

நேற்று மதியம், மேளம் வாங்க வருவது போல் முருகன் வீட்டில் நுழைந்த ஆறு பேர், கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார்.

முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலையில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாயிலாக, ஏழு பேர் நேற்று சரணடைந்துள்ளனர்.

அவர்கள் வேல்முருகன், 30, சஞ்சய்,23, வசந்த்,29, பிரபாகரன்,29, பிரேம்குமார்,22, அபிராஜ்,26, மற்றும் விஜய்,27, ஆகிய ஏழு பேரிடம், பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us