sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.26 லட்சம் வரி பாக்கி ஆறு நிறுவனங்களுக்கு 'சீல்'

/

ரூ.26 லட்சம் வரி பாக்கி ஆறு நிறுவனங்களுக்கு 'சீல்'

ரூ.26 லட்சம் வரி பாக்கி ஆறு நிறுவனங்களுக்கு 'சீல்'

ரூ.26 லட்சம் வரி பாக்கி ஆறு நிறுவனங்களுக்கு 'சீல்'


ADDED : மார் 09, 2025 01:08 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, இந்திரா நகர், கஸ்துாரிபாய் நகரில் ஆறு வணிக நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, 26.37 லட்சம் ரூபாய் குடிநீர், கழிவுநீர் வரியை நிலுவை வைத்திருந்தன.

பலமுறை 'நோட்டீஸ்' வழங்கியும், அந்நிறுவனம் வரி செலுத்தவில்லை. இதையடுத்து, அடையாறு மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகள் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் ஆறு வணிக நிறுவனங்களுக்கும், 'சீல்' வைத்தனர்.

அதேபோல், அம்பத்துார் பாடி புதுநகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு நிர்வாகம், 43.73 லட்சம் ரூபாய் சொத்து வரியை நிலுவையில் வைத்து உள்ளது.

பல முறை 'நோட்டீஸ்' அளித்தும், வரி கட்டாததால் நேற்று, அம்பத்துார் மண்டல அதிகாரிகள், குடியிருப்பு அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us