sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

/

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு


ADDED : ஜூன் 18, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18. வேளச்சேரி குருநானக் கல்லுாரி மாணவர். நேற்று மதியம் 12.30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை அணை ஏரியில் ஆழமான பகுதியில் குளித்தார். அப்போது திடீரென தீபக், நீரில் மூழ்கி மாயமானார்.

இதுகுறித்து நண்பர்கள் அளித்த தகவல்படி, பள்ளிக்கரணை போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினர் வந்தனர். படகு வாயிலாக, தீபக் குளித்த பகுதிக்கு சென்று தேடினர். ஆனால், உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஏரி நீரில் மூழ்கி, தீபக் உடலை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us