sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்டாக்சி ஓட்டுநர் வீட்டில் சடலமாக மீட்பு

/

கால்டாக்சி ஓட்டுநர் வீட்டில் சடலமாக மீட்பு

கால்டாக்சி ஓட்டுநர் வீட்டில் சடலமாக மீட்பு

கால்டாக்சி ஓட்டுநர் வீட்டில் சடலமாக மீட்பு


ADDED : மார் 04, 2025 08:08 PM

Google News

ADDED : மார் 04, 2025 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி,:கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45. கால்டாக்சி ஓட்டுனர். திருமணமாகி, ஏழு ஆண்டுகள் ஆகின்றன.

கடந்த மாதம், இவரது மனைவி, காரைக்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 1ம் தேதி, மனைவியுடன் மொபைல் போனில் பேசியுள்ளார். அதன்பின், தொடர்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. பக்கத்து வீட்டை சேர்ந்தோர், மனைவி மற்றும் கிண்டி போலீசில் தகவல் தெரிவித்தனர்.

போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, சரவணன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதன் அறிக்கை வெளிவந்த பின், மரணத்திற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us