sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை

/

9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை

9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை

9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை


ADDED : மார் 15, 2025 12:47 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மந்தைவெளி, திருவேங்கடம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மாளவிகா, 28. இவர், அபிராமபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை, 9வது தளத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை, அவரது பெற்றோர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மாளவிகாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அது அவருக்கு பிடிக்காததால், தற்கொலை செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us