sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?

/

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?


ADDED : செப் 09, 2024 02:00 AM

Google News

ADDED : செப் 09, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜமங்கலம்:கொளத்துார், திருமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாரூக். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த உறவினர் சதாம் உசேன், 17, என்பவர் வந்துள்ளார்.

அவருக்கு பல் வலி ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில், சதாம் உசேனின் உதடு மற்றும் கண் வீங்கியதாக கூறப்படுகிறது.

உமர் பரூக், அவரை கொளத்துார், கடப்பா சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சதாம் உசேன், திடீரென வலிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us