sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வலிப்பு நோயால் விவசாயி பலி

/

வலிப்பு நோயால் விவசாயி பலி

வலிப்பு நோயால் விவசாயி பலி

வலிப்பு நோயால் விவசாயி பலி


ADDED : ஆக 31, 2024 12:20 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுாரைச் சேர்ந்தவர் வேலு, 48; விவசாயி.

இயற்கை உபாதை கழிக்க, அப்பகுதி வயல்வெளிக்கு, நேற்று முன்தினம் காலை சென்றார். மதியம் வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை தேடினர்.

அப்போது, வயல்வெளியில் வேலு உயிர் இழந்து கிடந்தார். அவரது மனைவி விசாலாட்சி புகாரின்படி, பெருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலுவுக்கு, அடிக்கடி வலிப்பு நோய் வருமெனவும், சம்பவ நாளன்று வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us