sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு பள்ளி கட்டடம் படுமோசம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

/

அரசு பள்ளி கட்டடம் படுமோசம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரசு பள்ளி கட்டடம் படுமோசம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரசு பள்ளி கட்டடம் படுமோசம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : ஜூன் 26, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகேயுள்ள கட்டடத்தில் மழலையர் பள்ளியும் இயங்கி வருகிறது.

உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்டோர் படித்து வந்த நிலையில், தற்போது 100க்கும் குறைவானவர்களே படித்து வருகின்றனர்.

இப்பள்ளியின் பால்கனி கூரையின் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து வருகின்றன. ஒரே வளாகத்தின் அருகிலேயே மழலையர் பள்ளியும் உள்ளதால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த மாதம் பள்ளி வளாகத்தில் இருந்த மோட்டார் மற்றும் மின்சார உபகரணங்கள் திருடு போனது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், பராமரிப்பும் படுமோசமாக உள்ளது.

எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், தமிழக அரசு இப்பள்ளியின் மீது தனிக்கவனம் செலுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us