sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தங்கையை வெட்டியவர் கைது

/

தங்கையை வெட்டியவர் கைது

தங்கையை வெட்டியவர் கைது

தங்கையை வெட்டியவர் கைது


ADDED : ஜூன் 25, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவான்மியூர், பெசன்ட் நகர், ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அற்புதம், 54. மாநகராட்சி கழிப்பறையை ஒப்பந்தம் எடுத்து கவனித்து வந்தார். இவர், உறவினர் ஒருவரின் மகளை வளர்க்கிறார்.

அற்புதத்தின் சகோதரர் கபாலி மகன் கிஷோர், 25, வளர்ப்பு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு கபாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவர்கள் காதலுக்கு உதவியதாக கருதிய கபாலி, நேற்று முன்தினம், அற்புதத்தை கத்தியால் வெட்டினார். அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

ஆனால், போலீசார் விசாரணையில், கிஷோர் தாக்கியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய பின், அற்புதத்தை கபாலி வெட்டியது உறுதியானது. இதையடுத்து, போலீசார் கபாலியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us