sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணின் கழுத்தை நெரித்தவர் கைது

/

பெண்ணின் கழுத்தை நெரித்தவர் கைது

பெண்ணின் கழுத்தை நெரித்தவர் கைது

பெண்ணின் கழுத்தை நெரித்தவர் கைது


ADDED : மே 06, 2024 01:09 AM

Google News

ADDED : மே 06, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர்:திரு.வி.க.நகர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் வினோத்தின் மனைவி பூங்கொடி, 38. வினோத்திற்கு கடந்த 4ம் தேதி சதீஷ்குமார், 45, என்பவரிடம் தகராறு ஏற்பட்டு பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், வினோத் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பூங்கொடியின் கையை பிடித்து இழுத்து அநாகரிகமாக நடந்துள்ளார். மேலும், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து விசாரித்த திரு.வி.க.நகர் போலீசார், காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமாரை நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us