sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டு உரிமையாளர் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

/

வீட்டு உரிமையாளர் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

வீட்டு உரிமையாளர் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

வீட்டு உரிமையாளர் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது


ADDED : ஜூன் 18, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், ராயபுரம், ஆஞ்சநேயர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மலு, 40; அம்பத்துார் மண்டல அலுவலக காவலாளி. இவர், ராஜேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில், கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நரசிம்மலு வாடகை பணம் தராமல் இருந்ததால், ராஜேஸ்வரி அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, நரசிம்மலு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், தன் 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸாப்' ஆகிய சமூக வலைதளங்களில், ராஜேஸ்வரி குறித்து அவதுாறு பரப்பியுள்ளார்.

இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். இதன்படி போலீசார் விசாரித்ததில், நரசிம்மலு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us