sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது

/

பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது

பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது

பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது


ADDED : ஜூலை 10, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த நல்லுார் பகுதியை சேர்ந்தவர்கள் நவமணி, 29, மனோஜ், 21. ரவுடிகளான இருவர் மீதும் கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சோமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நல்லுாரில் உள்ள பழைய இரும்பு கடைக்கு சென்ற ரவுடிகள் இருவரும், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ரவுடிகள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us