sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடல் அலையில் தத்தளித்தவர் மீட்பு

/

கடல் அலையில் தத்தளித்தவர் மீட்பு

கடல் அலையில் தத்தளித்தவர் மீட்பு

கடல் அலையில் தத்தளித்தவர் மீட்பு


ADDED : ஜூலை 27, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாப்பூர், சாந்தோம், டுமிங்குப்பம் எதிரே கடற்கரையில், நேற்று மாலை 6:40 மணியளவில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவர் சுயநினைவின்றி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us