sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழிப்பறி திருடர்கள் கைது

/

வழிப்பறி திருடர்கள் கைது

வழிப்பறி திருடர்கள் கைது

வழிப்பறி திருடர்கள் கைது


ADDED : ஜூன் 26, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 40; சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வேலை முடித்து, புளியந்தோப்பு தாஸ் நகர் முதல் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவரை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி, நாராயணனிடமிருந்து 1,500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 24 மற்றும் பட்டாளம் பகுதியைச் சேர்ந்த ஜவகர், 23, ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us