sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மயங்கி விழுந்த முதியவர் பலி

/

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி


ADDED : ஜூலை 02, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம், தரமணி, பாரதி நகரைச்சேர்ந்தவர் அசோக்குமார்,45; இருசக்கர வாகனத்தில் வளையல்வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம், புழுதிவாக்கம், கணேஷ்நகர் விரிவு பகுதியில் வியாபாரத்திற்கு சென்றபோது, சாலையில் நடந்து சென்ற 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர், திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை மீட்ட அசோக்குமார், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, முதியவர் இறந்தார்.

இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us