sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர்களின் பொருட்கள் திருட்டு

/

மாணவர்களின் பொருட்கள் திருட்டு

மாணவர்களின் பொருட்கள் திருட்டு

மாணவர்களின் பொருட்கள் திருட்டு


ADDED : மார் 08, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ்., அகாடமியில் மதுரையைச் சேர்ந்த சஞ்சீவி, 23, வேலுாரைச் சேர்ந்த தருண் பாபு, 21, திருச்சியைச் சேர்ந்த துரைராஜா, 23, ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்கள், தினமும் இரவு படித்துவிட்டு காலையில் துவங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு முழுதும் பிடித்துவிட்டு, காலை 4:00 மணியளவில் கதவை திறந்து வைத்தபடி துாங்கி உள்ளனர்.

அப்போது, மாணவர்களின் இரண்டு மொபைல் போன்கள், சான்றிதழ்கள் இருந்த பையுடன் லேப் - டாப்கள் திருட்டு போயின.

வீட்டிற்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் அறைக்குள் நுழைந்து, மொபைல் போன், லேப் - டாப்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us