sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது

/

வீடு பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது

வீடு பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது

வீடு பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது


ADDED : ஆக 15, 2024 12:18 AM

Google News

ADDED : ஆக 15, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயப்பேட்டை,

திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுமன்ராஜ், 37; மேற்கு மாம்பலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிகிறார்.

கடந்த 7ம் தேதி இரவு, இவரது வீட்டில் இருந்த 16.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரை, ராயப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

இதில், ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த விஷால், 18, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரணி, 24, ஆகாஷ், 20, ஆகிய மூவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருடிய நகையை, மயிலாப்பூர் மற்றும் கிருஷ்ணாம்பேட்டை பகுதியிலுள்ள அடகு கடையில் வைத்து, பணம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, அடகு கடையில் இருந்த நகைகளை, போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us