sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

/

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது


ADDED : ஜூன் 22, 2024 12:38 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா, 45; நெற்குன்றத்தில், ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த, 13ம் தேதி, கோயம்பேடு பகுதியில் வியாபாரம் செய்தபோது, திருவேற்காடைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் 6 பேர், இரு பைக்குகளில் வந்து, கருப்பையாவை தாக்கி, அவரிடமிருந்து 700 ரூபாயை பறித்துச் சென்றனர்.

புகாரின்படி விசாரித்த கோயம்பேடு போலீசார், மூவரை கைது செய்து, மூவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us