sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்கூட்டர் திருடிய மூவர் கைது

/

ஸ்கூட்டர் திருடிய மூவர் கைது

ஸ்கூட்டர் திருடிய மூவர் கைது

ஸ்கூட்டர் திருடிய மூவர் கைது


ADDED : மே 03, 2024 12:37 AM

Google News

ADDED : மே 03, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து, மதுரவாயல் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட ஐயப்பன்தாங்கலை சேர்ந்த தங்கராஜ், 22, மாங்காடை சேர்ந்த ஸ்ரீநாத், 22, திருவேற்காடை சேர்ந்த தீபன், 20 ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

மூவரும் இரவு நேரங்களில் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்வர். வீட்டிற்கு வெளியே உள்ள ஸ்கூட்டர்களின் லாக்கை உடைத்து திருடி விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்துள்ளனர்.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க, திருடிய ஸ்கூட்டர்களை ஸ்ரீபெரும்புதுார் சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் மாடுகள் வைத்திருக்கும் நபர்களிடம் விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல நிறுவனங்களின் 13 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us