sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழிப்பறி திருடர்கள் மூவர் கைது

/

வழிப்பறி திருடர்கள் மூவர் கைது

வழிப்பறி திருடர்கள் மூவர் கைது

வழிப்பறி திருடர்கள் மூவர் கைது


ADDED : பிப் 25, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 25, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 31; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்துாரிபாய் காலனி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே வந்த மூவர் தினேஷை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தினேஷ் பணம் இல்லை எனக்கூறவே, அவரை சரமாரியாக தாக்கி, 500 ரூபாயை பறித்து சென்றனர்.

இது குறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, புளியந்தோப்பு கஸ்துாரிபாய் காலனியைச் சேர்ந்த ‛பிள்ளை' கார்த்திக், 32, வினோத், 32, மற்றும் சூர்யா, 23, ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us