sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாலியல் தொழில் செய்த மூவர் கைது

/

பாலியல் தொழில் செய்த மூவர் கைது

பாலியல் தொழில் செய்த மூவர் கைது

பாலியல் தொழில் செய்த மூவர் கைது


ADDED : மார் 06, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்,

அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில் செயல்படும் தனியார் ஸ்பாவில், பாலியல் தொழில் நடப்பதாக, அண்ணா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், ஸ்பாவில் சோதனை செய்ததில், பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

இதையடுத்து, பாலியல் தொழில் நடத்திய, கேரளாவைச் சேர்ந்த சுஜின், 34, அகில், 24, ஆனந்து, 27, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஏழு வடமாநில பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us