sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாளை அதிகாலை முதல் மாலை வரை பீச் - செங்கை தடத்தில் ரயில்கள் ரத்து

/

நாளை அதிகாலை முதல் மாலை வரை பீச் - செங்கை தடத்தில் ரயில்கள் ரத்து

நாளை அதிகாலை முதல் மாலை வரை பீச் - செங்கை தடத்தில் ரயில்கள் ரத்து

நாளை அதிகாலை முதல் மாலை வரை பீச் - செங்கை தடத்தில் ரயில்கள் ரத்து


ADDED : மார் 08, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கடற்கரை - எழும்பூர் இடையே 4வது புதிய ரயில் பாதையின் இறுதிக்கட்ட பணிகள், நாளை நடக்க உள்ளன. இதனால், கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை என, 11 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும், பயணியர் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், மாலை 4:10 மணிக்கு பின், வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்படும்

★ கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 5:15 மணி முதல் மாலை 4:15 மணி இடையே 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

★ தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே அதிகாலை 4:10 மணி முதல் மாலை 3:45 மணி இடையே 23 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன

★ தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 5:50 மணி முதல் மாலை 4:25 மணி இடையே 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

★ திருமால்பூர், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே காலை 4:00 மணி முதல் மதியம் 2:25 மணி இடையே 24 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன என, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us