sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

/

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது


ADDED : ஜூலை 03, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி, கடந்த 29ம் தேதி மாலை மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் எழும்பூர், மாம்பலம், சைதாப்பேட்டை ஆகிய நிலையங்களை கடந்து, கிண்டி ரயில் நிலையத்தை அடைந்தது.

அப்போது, ரயிலில் ஏறிய திருநங்கை ஒருவர், வடமாநில வாலிபர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். வடமாநில வாலிபர் ஒருவர், 'தன்னிடம் பணம் இல்லை' என்றவுடன் அவரை தாக்கிவிட்டு, மொபைல்போனை பறிக்க முயன்றார். மற்ற வடமாநில பயணியரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். சிலரை மிரட்டியவாறு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, அந்த திருநங்கை மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீஸ் உத்தரவிட்டது.

மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, சென்னை பாரிமுனையைச் சேர்ந்த மாதவி, 20, என்ற திருநங்கையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us