sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தியுடன் உலா இருவர் கைது

/

கத்தியுடன் உலா இருவர் கைது

கத்தியுடன் உலா இருவர் கைது

கத்தியுடன் உலா இருவர் கைது


ADDED : மே 06, 2024 01:12 AM

Google News

ADDED : மே 06, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர்:சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் சுடுகாடு அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கத்தியுடன் திரிந்த வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியை சேர்ந்த பிரபாகரன், 32, வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்த சந்திரன், 21, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us