sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு

/

காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு

காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு

காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு


ADDED : ஆக 02, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, கோவா மாநிலம் மபுசா நகரில், ஜூலை 24 -- 28 வரை நடந்தது.

இதில் 18 வயதுக்கு மேலான சீனியர் பிரிவினருக்கான பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், லோ கிக், புல் கான்டாக்ட் பாம்ஸ் உட்பட பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழகம் உட்பட 27 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், 66 வீரர்கள் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த இரு வீராங்கனையர் உட்பட நான்கு வீரர்கள் தேர்வாகினர்.

இதில், நீனா 3 தங்கப்பதக்கமும், ரோஷிணி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கமும், சத்யா மற்றும் விக்டர் ஆகியோர் தலா ஒரு வெண்கலம் என, மொத்தம் 5 தங்கம், 3 வெண்கலப் பதக்கம் வென்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையர் நீனா, ரோஷிணி ஆகியோர், அக்., மாதம் கம்போடியா நாட்டில் நடக்கும் ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக, அவர்களின் பயிற்சியாளர் கணேஷ், செயலர் அருண் ஆகியோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us