sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரசாயனம் கசிந்து இருவர் பாதிப்பு

/

ரசாயனம் கசிந்து இருவர் பாதிப்பு

ரசாயனம் கசிந்து இருவர் பாதிப்பு

ரசாயனம் கசிந்து இருவர் பாதிப்பு


ADDED : ஆக 09, 2024 12:23 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், மாதவரம், வடபெரும்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகே, வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், டைல்ஸ் பாலிஷ் செய்வதற்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கும் ரசாயன நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ரசாயனம் தயாரிக்கும் பணியில் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, இயந்திரத்தின் வாயிலாக பேரலில் ரசாயனத்தை நிரப்பும்போது, திடீரென கசிவு ஏற்பட்டது.

இதில், அங்கீத், மேத்யூ என்ற இரண்டு வடமாநில தொழிலாளிகள் கசிந்த திரவத்திலேயே வழுக்கி விழுந்தனர். கீழே விழுந்ததில் அவர்களின் உடல் முழுதும் திரவம் மெழுகுபோல் ஒட்டிக் கொண்டதால், அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us