sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போன் திருடிய இருவருக்கு சரமாரி அடி

/

போன் திருடிய இருவருக்கு சரமாரி அடி

போன் திருடிய இருவருக்கு சரமாரி அடி

போன் திருடிய இருவருக்கு சரமாரி அடி


ADDED : செப் 15, 2024 12:14 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்

மதுரையைச் சேர்ந்தவர் ரஜித், 53. நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, கிளாம்பாக்கத்திற்கு பேருந்து ஏறினார்.

கூட்டத்தை பயன்படுத்தி, ரஜித்தின் மொபைல் போனை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜிவ், 19, மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திருடினர். இதை கவனித்த சக பயணியர், இருவரையும் சரமாரியாக தாக்கி, தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை கைது செய்த போலீசார், பயணியர் தாக்கியதில் காயமடைந்த இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதே பேருந்தில், மேலும் மூன்று போன்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us