sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செயின் பறித்த மாணவர்கள் இருவர் கைது

/

செயின் பறித்த மாணவர்கள் இருவர் கைது

செயின் பறித்த மாணவர்கள் இருவர் கைது

செயின் பறித்த மாணவர்கள் இருவர் கைது


ADDED : மே 26, 2024 12:13 AM

Google News

ADDED : மே 26, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம், பல்லாவரத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி, 48. வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக, பல்லாவரம்- பம்மல் சாலையில் நடந்து சென்றார். அப்போது, பின்தொடர்ந்து நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அம்சவள்ளியின் 3 சவரன் செயினை பறித்து சென்றனர்.

புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை் ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர். அவர்களை புரசைவாக்கத்தில் கைது செய்து விசாரித்தனர். அதில், புரசைவாக்கத்தை சேர்ந்த முகமது அலி, 23, சதீஷ்குமார், 18, என்பதும், கல்லுாரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. ஆடம்பரமாக செலவு செய்வதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 5 சவரன் செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us