sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடையில் ரூ.9 லட்சம் திருட்டு உ.பி., கொள்ளையருக்கு வலை

/

கடையில் ரூ.9 லட்சம் திருட்டு உ.பி., கொள்ளையருக்கு வலை

கடையில் ரூ.9 லட்சம் திருட்டு உ.பி., கொள்ளையருக்கு வலை

கடையில் ரூ.9 லட்சம் திருட்டு உ.பி., கொள்ளையருக்கு வலை


ADDED : மார் 04, 2025 08:36 PM

Google News

ADDED : மார் 04, 2025 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளி கடையில், ஒன்பது லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடினர். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் இருவர், ஜவுளி கடை கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ள துளை வழியாக உள் நுழைந்து, பால்சீலிங்கை உடைத்து, காசாளர் மேஜையில் இருந்த, 9 லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது.

கொள்ளையர் குறித்து, மூன்று தனிப்படைகள் அமைத்து துப்பு துலக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அவர்கள், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தி.நகரில் தங்கி, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து, கொள்ளைக்கு நோட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் உ.பி., மாநிலத்திற்கு சென்று, கொள்ளையரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us