sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ்சில் மாணவிக்கு தொல்லை வளசரவாக்கம் வாலிபர் கைது

/

பஸ்சில் மாணவிக்கு தொல்லை வளசரவாக்கம் வாலிபர் கைது

பஸ்சில் மாணவிக்கு தொல்லை வளசரவாக்கம் வாலிபர் கைது

பஸ்சில் மாணவிக்கு தொல்லை வளசரவாக்கம் வாலிபர் கைது


ADDED : செப் 07, 2024 12:46 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செப். 7-

சட்டக் கல்லுாரி ஒன்றில் படிக்கும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த, 19 வயது மாணவி, நேற்று முன்தினம் மாலை, அரசு சிற்றுந்தில் பயணம் செய்தார்.

மதுரவாயல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அதே பேருந்தில் பயணித்த வாலிபர் ஒருவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, சில்மிஷத்தில் ஈடுபட்ட வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், 21, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தோஷ், கட்டட தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us