sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் வாரிய ஓய்வு ஊழியர் கால்வாயில் சடலமாக மீட்பு

/

குடிநீர் வாரிய ஓய்வு ஊழியர் கால்வாயில் சடலமாக மீட்பு

குடிநீர் வாரிய ஓய்வு ஊழியர் கால்வாயில் சடலமாக மீட்பு

குடிநீர் வாரிய ஓய்வு ஊழியர் கால்வாயில் சடலமாக மீட்பு


ADDED : மே 06, 2024 12:54 AM

Google News

ADDED : மே 06, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனாம்பேட்டை:தேனாம்பேட்டை, நக்கீரன் நகர், 'டி பிளாக்' அருகிலுள்ள கால்வாயில் ஆண் உடல் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று காலை 6:30 மணியளவில் தகவல் கிடைத்தது.

போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 68, என்பதும், குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து, கடந்த 2020ல் ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிந்தது. தனியாக வசித்து வந்த ஸ்ரீதர், கால்வாய் பகுதியில் கிடக்கும் சிறிய இரும்பு துண்டுகளை எடுத்து, அதை விற்று மது அருந்தி வந்துள்ளார்.

அதன்படி, மது போதையில் கால்வாயில் விழுந்து இருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. தேனாம்பேட்டை போலீசார் புழுதிவாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us