/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
/
கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 05, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வேப்பேரி, செங்கல்வராய நாயக்கர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இவர்களை, முன்னாள் நீதிபதியும், செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவருமான கலையரசன் வரவேற்றார்.
இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் வெற்றி பெற்ற மாணவர் சூர்யாவை, அவர் பாராட்டினர். சென்னை பல்கலை பதிவாளர் ஏழுமலை, மாணவர்களை வரவேற்று தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் அறங்காவலர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.