ADDED : மே 07, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடிப்பாக்கம், ஜீவா நகர் முதல் தெருவில், எட்டு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்ட கட்டடத்தின் சிமென்ட் கழிவுகள், தெரு ஓரத்தில் குவிக்கப்பட்டன. இதுவரை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-- கே.சியாமளா, 22,
மடிப்பாக்கம்.