sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மஞ்சள் பேட்டி

/

மஞ்சள் பேட்டி

மஞ்சள் பேட்டி

மஞ்சள் பேட்டி


ADDED : ஆக 22, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநகராட்சி, நுாற்றுக்கணக்கான தற்காலிக துாய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

மாநகராட்சியில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர்கள். கொரோனா மற்றும் பேரிடர் காலங்களில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள். அவர்களை பணி நீக்கம் செய்வது மனித நேயமற்ற செயல்.

ஆட்சியாளர்களின் நலன்களுக்காக துாய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் பலி கொடுக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களை பணிநீக்கம் செய்வது சமூக அநீதி என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கும் முடிவை கைவிட்டு, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ராமதாஸ்,

நிறுவனர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us